News Just In

2/24/2023 03:57:00 PM

தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு




தேர்தலை நடத்தும் திகதி குறித்து புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசேட கூட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தும் திகதி தொடர்பில் இன்றைய தினம் தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கூட்டமொன்று நடைபெற்றிருந்தது.

இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments: