News Just In

8/05/2022 06:27:00 AM

இன்று வெள்ளிக்கிழமை (05-08-2022) ஒரு மணித்தியாலம் மின் விநியோகத் தடைஅமுல்படுத்தப்படும்!

இலங்கை முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை (05-08-2022) ஒரு மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ABCDEFGHIJKLPQRSTUVW வரையான வலயங்களிலும் இவ்வாறு ஒரு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த வலயங்களில் இரவு வேளைகளில் ஒரு மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


No comments: