
சம்பவத்தில் இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தாங்கள் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதாவும் தெரிவித்தனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பாதிக்கப்பட்ட இளைஞர்களை பார்வையிட சென்றிருந்தார்.
.






No comments: