News Just In

6/25/2022 06:16:00 AM

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவிப்பு!

கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 10 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று சனிக்கிழமை (25) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (26) காலை 8.00 மணி வரையான 10 மணித்தியாலங்களுக்கு பின்வரும் பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகன, மிரிஹான, மடிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொட, பகொட ஆகிய பகுதிகளிலும், ஹைலெவல் வீதியில் விஜேராம சந்தியில் இருந்து 7ஆம் தபால் சந்தி வரையிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

No comments: