News Just In

6/03/2022 06:19:00 PM

இந்தியாவை குறிவைத்து இலங்கையில் உளவாளிகள்..!! புலனாய்வு பிரிவுக்கு அதிர்ச்சி!

2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜேர்மன் பேக்கரியில் சக்திவாய்ந்த குண்டொன்று வெடித்தது.

இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த இக்குண்டுத் தாக்குதல் பற்றி தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்திருந்தார் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

ஜேர்மன் பேக்கரி மீதான குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்களை இந்தியா முழுவதும் தேடி அலைந்தது இந்திய மத்திய புலனாய்வு பிரிவு. ஆனால், ஏழு மாதங்களின் பின்னரே அந்தக் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது தீவிர விசாரணையை மேற்கொண்ட இந்திய மத்திய புலனாய்வு பிரிவுக்கு அதிர்ச்சிகரமான ஒரு தகவல் கிடைத்தது.

அது கைதுசெய்யப்பட்ட 3 சந்தேக நபர்களில் இருவர், இலங்கையில் ஆயுதப் பயற்சிகளை பெற்றிருந்தார்கள் என்பதுவே.

இவ்வாறு முழு இந்தியாவையும் உலுக்கிய இந்தக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விரிவான தகவல்களை சுமந்து வருகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,

No comments: