நாட்டின் தற்போதைய நெருக்கடியில் எரிவாயு, எரிபொருள் மற்றும் கோதுமை மாவு பற்றாக்குறையால் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே.ஜெயவர்தன கூறியுள்ளார்.
மேலும் இந்த நிலைமை தொடர்ந்தால், எதிர்காலத்தில் பேக்கரி தயாரிப்புகளை வாங்குவதற்கு நீண்ட வரிசைகள் ஏற்படலாம் என்றும் அவர் கூறினார்.
No comments: