News Just In

3/31/2022 07:22:00 PM

நாளைய மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் ஏப்ரல் (01) 12 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.



No comments: