News Just In

3/02/2022 03:39:00 PM

நாளைய (03) மின் வெட்டு தொடர்பான அறிவிப்பு


நாளை (03) நாடளாவிய ரீதியில் 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி, அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப் பகுதிக்குள் 5 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 1/2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments: