ஐக்கிய அமீரகத்தில் தமிழ் இளைஞர் ஒருவருக்கு லொத்தர் இலாபச்சீட்டின் குலுக்கலில் ஒரு கோடி திர்காம் பரிசு கிடைத்துள்ளது.ஐக்கிய அமீரகத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகர் என்பவருக்கே இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
தினகர் முதல் முறையாக கடந்த 25ம் திகதி ஒன்லைனில் லாட்டரி வாங்கிய நிலையில்,அந்த லாட்டரிக்கு பரிசு கிடைத்துள்ளது.இந்த பணப்பரிசு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.20 கோடி ஆகும்.
குறித்த பரிசு தொகையை வைத்து தனது கிராமத்தில் விவசாய நிலம் வாங்க உள்ளததாகவும் அங்குள்ள பள்ளிக்கு உதவ உள்ளதாகவும் தினகர்தெரிவித்துள்ளார்
No comments: