இலங்கை முழுவதும் இன்று ஏற்பட்ட மின்வெட்டு பாதிப்பால் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மின்தூக்கியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
துஷார இந்துனில் (Thushara Indunil) மற்றும் லலித் எல்லாவல (Lalith Ellawala) ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுமே இவ்வாறு 15 நிமிடங்கள் சிக்கிக்கொண்டதாகத் தெரியவருகின்றது.
மேலும், இலங்கையில் 2017 ஆம் ஆண்டு இதேபோன்று ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: