News Just In

8/18/2021 07:52:00 AM

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கர்ப்பிணித் தாய்மார் ஆர்வத்துடன் கொவிட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டனர்...!!


(மட்டக்களப்பு அப்துல் லத்தீப்)
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மாருக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் மாவட்ட ரீதியாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கர்ப்பிணித் தாய்மாருக் கான பிரத்தியோக தடுப்பூசி நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டு கொரோனா தடுப்புமுதலாம் இரண்டாம் ஊசி ஏற் றும் பணிகள்சிறப்பாக நடைபெற்று வருகின்றன .இந்த விஷேட திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத் தில் கர்ப்பிணித் தாய்மார்கள் மிக ஆர்வத்துடன் கொரோ னா தடுப்பு சினோபாம் தடுப்பூசி ஏற்றுவதில் ஈடுபடுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாக லிங்கம் மயூரன்தெரிவித்தார்.











No comments: