(எப்.முபாரக்)
தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய செயலாளராக எஸ்.என்.எம்.நிஜாம் நேற்று(19) முதல் முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தம்பலகாமம் சபையின் தவிசாளர் ஏ.ஜீ..சம்பிக பண்டார அவர்களின் முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிண்ணியா நகர சபையில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இவர் தம்பலகமம் பிரதேச சபையில் நிலவிய செயலாளர் வெற்றிடத்திற்காக உள்ளுராட்சி ஆணையாளரினால் நியமிக்கப்பட்டார்..
மேலும் இவர் நிர்வாக சேவையில் சுப்ரா தகைமையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: