News Just In

8/23/2021 07:39:00 AM

ஒரே நாளில் 4282பேருக்கு கொரோனா தொற்று- மொத்த எண்ணிக்கை 390000ஆக அதிகரிப்பு...!!



நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 4282 பேர் நேற்றைய தினம் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 390,000 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும்18,769 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 342,159 ஆக அதிகரித்துள்ளது.

No comments: