News Just In

7/22/2021 09:55:00 PM

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு...!!


நாட்டில் இதுவரையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக கல்வியமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதற்கமைய, ஏதேனும் ஒரு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர் அல்லது கல்விசாரா ஊழியர் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை எனின், உடனடியாக தாம் பணியாற்றும் பாடசாலை அமைந்துள்ள வலயக் கல்விக் காரியாலயத்துக்கு அறிவிக்குமாறு கல்வியமைச்சு கோரியுள்ளது.

No comments: