தான் உட்பட தமது சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் முன்னதாக தெரிவித்தார்.
இந்நிலையில், குறித்த 16 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் கடந்த 8 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், குறித்த 16 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் கடந்த 8 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
No comments: