இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிறுமியின் தந்தையும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
அதேநேரம் இந்த சம்பவத்திற்கு உதவிய ஒரு பெண்ணும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 6 சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments: