நெல்லியடி - மந்திகை வைத்தியசாலை அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிசுவை பெற்றெடுத்த தாய் திருமணமாகாதவர் என்றும், அதனால் தனக்கு பிறந்த குழந்தையை தனது சகோதரியிடம் கையளித்திருப்பதாகவும் காவற்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: