News Just In

6/09/2021 09:35:00 PM

சமையல் எரிவாயு கொள்கலன் தொடர்பில் வெளியாகிய அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு...!!


நாடு முழுவதும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலனை விற்பனைக்காக வைக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் அறிவித்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையால் இந்த அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சமையல் எரிவாயு கொள்கலனை விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்வதை மறுப்பதை தவிர்க்கும் வகையிலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

No comments: