News Just In

6/25/2021 07:51:00 PM

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு...!!


நாட்டில் வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்ப்படுத்த வேண்டாம் என கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு செயலணி இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளும் வழமைப்போன்று அமுலில் இருக்குமென அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இருப்பதைப் போன்று நாடு தொடர்ந்து செயற்படும் என்றும் அவர் கூறினார்.

போசன் போயா நிகழ்ச்சியில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தன.

No comments: