நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்களை வீடுகளிலேயே பராமரிப்பதற்காக சுகாதார அமைச்சினால் விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அதற்காக, 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: