கொக்கட்டிச்சோலை இராணுவப்புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்து, இராணுவப்புலனாய்வு பிரிவினரும், முதலைக்குடா கிராம சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடா,9 பறல்களும் இரண்டு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்ட இடத்தில் இருந்து எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
No comments: