இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று இரண்டு இலட்சத்தை கடந்தது.
அதற்கமைய, நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 201,534ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்று நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் மக்கள் பயானிக்கட்டுப்பாடுகளை சரியான முறையில் கடைப்பிடித்து சுகாதார துறையினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பூர்ண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொல்லப்படுகின்றனர்.
No comments: