நட்டாங்கண்டல் பொலிஸ் பரிசோதகர் விமலவீரவிற்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் படி குறித்த இடத்திற்கு சிவில் உடையில் சென்ற பொலிசாருக்கு மதுபானங்களை விற்கும் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: