கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று(16) வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப் ரகுமான் தலைமையில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில் வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
கொவிட்-19 சட்டதிட்டங்கள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு இந் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: