பொத்துவில்-15 களப்புக்கட்டை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்னும் சந்தேக நபர் இருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
No comments: