அவரிடமிருந்து ஒருத்தொகை போதைப்பொருள், கடனட்டைகள், கைத்தொலைபேசிகள், மடிக்கணனிகள் என்பனவற்றுடன் 45,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மலாவி நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார். இவர் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: