இதற்கமைய, 6 துறைகள் அத்தியாவசிய சேவைகளாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் துறைமுகம், பெற்றோலியம், பொது போக்குவரத்து அரச வங்கிகள், கிராம உத்தியோகத்தர் சேவை, அரச கள உத்தியோகத்தர்கள் ஆகிய துறைகளை மையப்படுத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
No comments: