காவல் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 399 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
No comments: