News Just In

5/24/2021 07:15:00 PM

சற்று முன்னர் மேலும் 2283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- மொத்த எண்ணிக்கை 166484ஆக அதிகரிப்பு...!!


இலங்கையில் மேலும் 2,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 166,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 139,947 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இவர்களில் 1,210 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: