எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு வேகமாக கொவிட் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதனால் அவர்களை பாதுகாப்பதற்காக நோய் தடுப்பூசி வழங்குவது மிக அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 1,000 இற்கு மேற்பட்ட குழந்தைகள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன் அவர்களில் 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: