குடும்ப தகராறுகள் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்தில் 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயும்,38 வயதான தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: