இது தொடர்பாக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசார் மற்றும் மாகாணப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ரயில்களிலும் , பணிபுரியும் இடங்களுக்கு அதிகமான பயணிகள் வருகை தருகின்றனர். அலுவலக நேரங்களிலும் புகையிரதங்களில் நெருக்கடிகள் இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றால் அதற்கும் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்தார்
No comments: