News Just In

4/20/2021 08:34:00 AM

நாளை அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை...!!


இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து, எதிர்வரும் 21ம் திகதி முற்பகல் 8.45 மணி முதல் 2 நிமிடங்கள், மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21ம் திகதி, இலங்கை கத்தோலிக்க சபைக்கு சொந்தமான அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறியுள்ளார்.

No comments: