இலங்கையில் அருகிவரும் உயிரினங்களில் ஒன்றான புனுகுப் பூனை எனும் உயிரினம் இன்று (10) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பகுதியில் வைத்தே இவ் உயிரினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரியவகை உயிரினமாக காணப்படும் இப் புனுகுப் பூனை வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.
No comments: