News Just In

4/24/2021 04:19:00 PM

கொரோனா தொற்று அச்சம் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!!


களுத்துறை தெற்கு அதிகரிகொட கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக குறித்த பகுதி இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: