News Just In

4/06/2021 03:59:00 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அறிவித்தது அரசாங்கம்...!!


உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக தற்போது விளக்கமறிலில் உள்ள நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவரும் இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி Naufar மௌலவியே என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் சரத் வீரசேகர இதனை கூறியுள்ளார்.

அத்துடன், Naufar மௌலவி தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்.

No comments: