மேலும், பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் , அமைதியை நிலைநாட்டவும் 25 மாவட்டங்களிலும் முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நேற்று புதன்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
No comments: