இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினரும் கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இன்று (20.04.2021) அதிகாலை 03.00 மணி அளவில் மேற்கொண்ட தோடுதல் நடவடிக்கையின் போது கடற்கரை அண்மித்த பள்ளிக்குடா காட்டுப் பகுதியில் 286.521 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தொடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
No comments: