இந்த மாதம் 13 ஆம் திகதி முதல் இன்று (18) காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைளின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பிரதேச பிரிவுகளுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகளுக்கும், அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளருக்கும் காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
No comments: