News Just In

4/23/2021 04:40:00 PM

நாட்டில் மேலும் 151 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!!


நாட்டில் மேலும் 151 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,036 ஆக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: