News Just In

4/15/2021 08:02:00 PM

கொரோனா தொற்றால் மேலும் 04பேர் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 608ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் தொத்த எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 62 வயதான ஆண்ணொருவரும், எல்லக்கல பகுதியைச் நேர்ந்த 72 வயதுடைய பெண்ணெருவரும் கபுலியத்த பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண்ணொருவரும் தெனியாய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: