மேலும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட 20 பாடசாலைகளுக்கு குத்து விளக்குகளும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.
ஆலய பரிபாலன சபையின் தலைவர் மு.அருணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ், வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம், பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம் மற்றும் பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
No comments: