News Just In

3/13/2021 09:58:00 AM

புதுமனை திறப்பு விழாவும், கையளிக்கும் நிகழ்வும்...!!


"HECS" நிறுவனத்தின் நிதி உதவியுடன் SAFE - East அமைப்பினால் அமைக்கப்பட்ட புதுமனை திறப்பு விழாவும், கையளிக்கும் நிகழ்வும் 15.03.2021 அன்று திங்கள் கிழமை காலை 7.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

நாகபுரம், கல்லடி உப்போடை, மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட புதுமனை திறப்பு விழா SAFE - East நிறுவனத் தலைவரும், மட்டக்களப்பு மாநகர முதல்வருமான கெளரவ தி. சரவணபவான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அதிதியாக கலந்து வீட்டினை திறந்து வைக்கவுள்ளதாக SAFE அமைப்பின் செயலாளர் திரு.சி.விபுலானந்தராஜா அவர்கள் எமது ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.



No comments: