News Just In

3/19/2021 08:21:00 AM

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியனேந்திரனுக்கு தடை உத்தரவு!!


மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசு கட்சியின் ஊடகச்செயலாளருமான பா.அரியநேத்திரனுக்கு இன்றைய தினம் (19) வடகிழக்கு தமிழ்மக்களின் அவலநிலைக்கு நீதிவேண்டி சர்வதேதசத்திற்கு பல அம்சக்கோரிக்கைகளுடன் மட்டக்களப்பு அரசடி தொடக்கம் காந்திப்பூங்கா வரையிலான கண்டனப்பேரணியில் கலந்து கொள்வதற்கு எதிராக பொலிஸாரால் தடை உத்தரவு வழங்கப்பட்டது.

No comments: