News Just In

3/21/2021 12:08:00 PM

"சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு" எனும் தொனிப்பொருளில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ் மாவட்ட இளைஞர்களுக்கும் இடையே கலந்துரையாடல்!!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் யாழ் மாவட்ட இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

யாழ்ப்பாணம், நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின்(வடலிகளின்) எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

No comments: