அட்டாளைச்சேனை இளைஞர் சேவைகள் உத்தியோத்தர் பீ. எம்.றியாத் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் சரத் வீரசேகரின் இணைப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான றிஸாட் ஏ காதர் , டப்லியூ. டீ வீரசிங்கவின் இணைப்பாளரும் ஆசிரியருமான ஜெஸீல் , முகாமைத்துவ உதவியாளர் ஏ.எல்.எம்.றனீஸ் , இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர் சர்பான் , இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சீத் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் தன்னார்வ தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
(நூருல் ஹுதா உமர்)
No comments: