செட்டிபாளையம் விளையாட்டு மைதான வீதியை சேர்ந்த 26 வயதுடைய குடும்ப பெண்னே இவ்வாறு சலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலம் ஆனநிலையில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: