கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானொரின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 644 ஆக காணப்படுகின்றது.
அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 172 ஆக உயர்வடைந்துள்ளது.
No comments: