திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள குறித்த பொருட்களை இன்று மாவட்ட செயலகத்தில் திருகோணமலை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டொக்டர் வீ. பிரேமானந்திடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அனஸ், உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் கே.சுகுணதாஸ் ,மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன்,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.லவகுசராசா,உதவி ஒருங்கிணைப்பாளர் அ.மதன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




No comments: