வரையறுக்கப்பட்ட பணியாளர்களுடன் வரையறுக்கப்பட்ட அளவிலான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
கிழமை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையான காலப்பகுதியில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சேவையைப் பெறுவதற்கான திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுமாறு பொது மக்களை, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments: